கோயில் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தருமபுரியில் மாதே அள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம்
தேர் சக்கரத்தின் அச்சு முறிந்ததே விபத்துக்கு காரணம் என தகவல்.