பேருந்து பயணியை செருப்பு காலுடன் எட்டி உதைத்து புரட்டியெடுத்த நடத்துனர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவள்ளூர் அருகே பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் வாக்குவாதம். தனியார் நிறுவன ஊழியரை செருப்பு காலுடன் எட்டி உதைத்த நடத்துனருக்கு வலுத்து வரும் கண்டனம்.
அந்தப் பயணியின் முகத்தில் கடுமையான ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.