• முகப்பு
  • crime
  • பேருந்து பயணியை செருப்பு காலுடன் எட்டி உதைத்து புரட்டியெடுத்த நடத்துனர்.

பேருந்து பயணியை செருப்பு காலுடன் எட்டி உதைத்து புரட்டியெடுத்த நடத்துனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவள்ளூர் அருகே பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் வாக்குவாதம். தனியார் நிறுவன ஊழியரை செருப்பு காலுடன் எட்டி உதைத்த நடத்துனருக்கு வலுத்து வரும் கண்டனம். அந்தப் பயணியின் முகத்தில் கடுமையான ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended