• முகப்பு
  • political
  • விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படு தோல்வி அடைந்தது.

விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படு தோல்வி அடைந்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப் படுத்துவதில் பாஜக அரசு படு தோல்வி அடைந்தது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சிலிண்டர் பெற ரூபாய் 1,050 வரை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவ, மக்களுக்கு துரோகம் இழைக்கிறது பாஜக அரசு எனவும் விமர்சனம் செய்து உள்ளார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended