• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவாரூரில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது - தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூரில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது - தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஜெயராமன்

UPDATED: Mar 26, 2024, 12:53:43 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு துவங்கியது. இன்று துவங்கிய தேர்வானது வரும் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

திருவாரூர் மாவட்டத்தில் 71 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 7,374 மாணவர்கள் 7932 மாணவிகள் உள்ளிட்ட 15306 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இதில் 228 மாற்றுத் திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் அரசு பள்ளியில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended