- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர்க்கான தங்கும்விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கான உரிமங்களை பெற விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர்க்கான தங்கும்விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கான உரிமங்களை பெற விண்ணப்பிக்கலாம்
ராஜ்குமார்
UPDATED: May 17, 2023, 7:27:16 PM
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர்க்கான தங்கும்விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கான உரிமங்களை பெறுவதற்கு மற்றும் புதுப்பித்தலுக்கு இணையதன் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே தங்கும்விடுதி மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்திவருபவர்ககள் உரியம் பெறுவதற்கும், புதிப்பித்தலுக்கும் www.tnswp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தென்காசி,