தனபால் என்பவர் முந்திரி தோப்பில் சடலமாக மீட்பு.

குமரவேல்

UPDATED: May 21, 2023, 7:31:58 AM

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளக்கரை,  V.காட்டுப்பாளையம், தெற்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் தனபால் (55)  என்பவர் குமளங்குளம் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு முந்திரி தோப்பில் இறந்து கிடந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நடுவீரப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended