- முகப்பு
- சித்திரை ஒன்றாம் தேதி சூரிய வெளிச்சம் நேரடியாக சிவன் மீது காட்சியளிக்கும் அதிசயம் !!!
சித்திரை ஒன்றாம் தேதி சூரிய வெளிச்சம் நேரடியாக சிவன் மீது காட்சியளிக்கும் அதிசயம் !!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாற்றூர் கிராமத்தில் சித்திரை ஒன்றாம் தேதி சூரிய வெளிச்சம் நேரடியாக சிவன் மீது காட்சி அளிக்கிறது திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள கூடலையாற்றூர் கிராமத்தில்
ஶ்ரீ நர்த்தன வல்லபேஸ்வரர்
நெறிகாட்டுநாதர் திருத்தலத்தில் தமிழ்புத்தாண்டு சித்திரை மாதம் 1முதல் 3நாட்கள் வரை சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசயம் .
நடுநாட்டு கட்டிடகலைக்கு ஓர் எடுத்துக்காட்டு .
சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது .
கல்வி தொழில் குழந்தையின்மைக்கு மற்றும் தீராத நோய்வாய்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இத்திருத்தலம் அமைகிறது.
மேலும் கற்சிலையில் நடராஜர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு...
சுந்தரமூர்த்தி நாயன்மாரால் பாடல்பெற்ற திருத்தலம்
வெள்ளாறு மணிமுக்தாறு ஆகயகங்கை ஆறு மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் கூடலையாற்றூர்.
சித்திரை ஒன்றாம் தேதி சூரிய வெளிச்சம் நேரடியாக சிவன் மீது காட்சியளிக்கும் அதிசயம் !!!