தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீபக்த ஆஞ்சநேயர்!

வாசுதேவன்

UPDATED: May 7, 2023, 1:36:05 PM

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக்கவசம் மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு அர்ச்சனை, நெய் தீபாராதனை நடத்தப்பட்டது.

பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended