தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீபக்த ஆஞ்சநேயர்!
வாசுதேவன்
UPDATED: May 7, 2023, 1:36:05 PM
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு தங்கக்கவசம் மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு அர்ச்சனை, நெய் தீபாராதனை நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.