ஆன்மீகம்

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கீரனூர் அருள்மிகு செல்வநாயகி அம்மன் நான்காம் ஆண்டு நிறைவு விழா வருகிற மார்ச் 10 மற்றும் 11 தேதி நடைபெறுகிறது அது சமயம் கீரனூர் அகிலாண்டேஸ்வரி சமேதா ஆதீஸ்வரசுவாமி மற்றும் அருள்மிகு செல்வநாயகி அம்மனுக்கு பால் குடம் எடுக்க வரும் ஆறுகுல காணி மக்கள் வருகிற வெள்ளிக்கிழமை மார்ச் 11தேதி காலை 8 மணிக்கு கீரனூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்கிறது . பால் கீரனூர் மாரியம்மன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது🙏🙏

VIDEOS

RELATED NEWS

Recommended