• முகப்பு
  • district
  • சவர்மா சாப்பிட்ட கால்நடை கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

சவர்மா சாப்பிட்ட கால்நடை கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவ மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 50 ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நடத்திய ஆய்வில் நான்கரை கிலோ கெட்டுப்போன பதப்படுத்தப் பட்ட கோழி இறைச்சி கண்டறியப் பட்டு பறிமுதல் செய்யப்பட்டது . செய்தியாளர் பா. கணேசன். Shawarma,Veterinari student

VIDEOS

RELATED NEWS

Recommended