• முகப்பு
  • district
  • நீரில் மூழ்கி பலியான மாணவிகளின் பெற்றோரை சசிகலா நேரில் சென்று ஆறுதல்.

நீரில் மூழ்கி பலியான மாணவிகளின் பெற்றோரை சசிகலா நேரில் சென்று ஆறுதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் நீரில் மூழ்கி பலியான அயன் குறிஞ்சிப்பாடி சேர்ந்த இரண்டு மாணவிகளின் பெற்றோரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக ‌பொது செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். செய்தியாளர் ஆதி. அபினேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended