• முகப்பு
  • tamilnadu
  • மாநகர பேருந்தில் செல் ஃபோன் பயன் படுத்த தடை.

மாநகர பேருந்தில் செல் ஃபோன் பயன் படுத்த தடை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல் போனில் பேசுவதற்கு தடைவிதிக்க போக்கு வரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. தமிழ் நாடு அரசுக்கு சென்னை மாநகரபோக்குவரத்துக் கழகம் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. பேருந்துகளில் பாடல்கேட்பது, வீடியோகேம் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended