• முகப்பு
  • india
  • பந்தேல்கண்ட் விரைவு சாலையை திறந்தார் பிரதமர் மோடி.

பந்தேல்கண்ட் விரைவு சாலையை திறந்தார் பிரதமர் மோடி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பந்தேல்கண்ட் விரைவு சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர். 14,850கோடி மதிப்பில் 296 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட 4வழி விரைவு சாலை எதிர்காலத்தில் 6 வழி சாலையாக மாற்றும் வகையில் பந்தேல்கண்ட் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பந்தேல்கண்ட் எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி, இந்த நிலத்திற்கு அதிவேக நெடுஞ்சாலையை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்துறையில் முன்னேற்றம் அடைய இந்த சாலை பேருதவியாக இருக்கும்-உ.பி- இல் விரைவுச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு.

VIDEOS

RELATED NEWS

Recommended