பந்தேல்கண்ட் விரைவு சாலையை திறந்தார் பிரதமர் மோடி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பந்தேல்கண்ட் விரைவு சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர்.
14,850கோடி மதிப்பில் 296 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட 4வழி விரைவு சாலை எதிர்காலத்தில் 6 வழி சாலையாக மாற்றும் வகையில் பந்தேல்கண்ட் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பந்தேல்கண்ட் எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி, இந்த நிலத்திற்கு அதிவேக நெடுஞ்சாலையை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொழில்துறையில் முன்னேற்றம் அடைய இந்த சாலை பேருதவியாக இருக்கும்-உ.பி- இல் விரைவுச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு.