தெலுங்கானா முதல்வர் வீட்டில் பிரசாந்த் கிஷோர் முகாம் ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தெலுங்கானா :
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க, பிரசாந்த் கிஷோரை, சந்திரசேகர் ராவ் ஒப்பந்தம் செய்து உள்ளார்.
இதனையடுத்து நேற்று (ஏப்ரல் 24) முதல்வர் சந்திரசேகர் ராவின் வீட்டிற்கு சென்ற பிரசாந்த் கிஷோர், அங்கே 2 நாட்கள் தங்கி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
செய்தியாளர் பாஸ்கர்.
இன்றைய செய்திகள் தெலுங்கானா,இன்றைய முக்கிய செய்திகள் தெலுங்கானா,இன்றைய செய்திகள் தெலுங்கானா மாவ,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,telangana news,chandrasekar rao,prasanth kishore and chandrasekar rao,Prasanth Kishore camp at Telangana Chief Minister's house