6 நாட்களில் ரூ.50 கோடி அபராதம் வசூலித்த காவல் துறை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Feb 10, 2023, 7:03:17 PM
பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏராளமானோர் நீண்ட காலமாக அபராதம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர்.
இவர்கள் பாதி தொகையை மட்டும் செலுத்தி வழக்குகளை முடித்துக்கொள்ளலாம் என காவல் துறை சலுகையை அறிவித்தது.
இதையடுத்து, பெங்களூருவில் 6 நாட்களில் ரூ.50 கோடி போக்குவரத்து விதிமீறல் கட்டணம் வசூலாகியுள்ளது.