• முகப்பு
  • ஆன்மீகம்
  • தேவராயன்பேட்டை ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் பால்குடம் கரகம் காவடி எடுக்கும் திருவிழா.. 

தேவராயன்பேட்டை ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் பால்குடம் கரகம் காவடி எடுக்கும் திருவிழா.. 

ரமேஷ்

UPDATED: May 5, 2023, 2:48:12 PM

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தேவராயன் பேட்டை அம்பலகார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் பால்குடம், கரகம், காவடி எடுக்கும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

கரகம் காவடி எடுப்பதை முன்னிட்டு சோலை பூஞ்சேரி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் பக்தர்கள் பால்குடம், கரகம், காவடி எடுத்து மேளதாளம், வாண வேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்திருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended