• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் இரண்டு மணிநேரத்தில் 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது!!!

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் இரண்டு மணிநேரத்தில் 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடப்பது வழக்கம் அதன்படி நடைபெற்ற வார சந்தையில் வழக்கமாக 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில் அடுத்த வாரத்தில் ரம்ஜான் பண்டிகை நடைபெற உள்ள நிலையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய சந்தையில் திண்டுக்கல் மதுரை திருச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்துள்ளனர். 8000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு மணி நேரத்தில் 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளகுறிச்சி,இன்றைய முக்கிய செய்திகள் கள்ளகுறிச்சி,இன்றைய செய்திகள் உளுந்தூர்பேட்டை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,News in various Districts,Kallakurichi news,Ulundurpet news tamil,Ulundurpet news today,Ulundurpet news today in tamil,Goats sold for over Rs 2 crore in two hours at Ulundurpet weekly market

VIDEOS

RELATED NEWS

Recommended