• முகப்பு
  • political
  • என்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது - OPS .!!

என்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது - OPS .!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைப்பாளர்கள் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே நிலவிய பணிப்போரில் தற்போது இடைக்கால அதிமுக பொதுச் செயலாளர் எடிப்பாடியார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் , முன்னால் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தேர்தல் ஆணையம் விதிப்படி நான்தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என் அனுமதி இல்லாமல் கரூர் வைஸ்யா வங்கி எந்தவித செயல்பாடுகள் செய்ய கூடாது என வங்கிக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். தேனி செய்தியாளர்: இரா.இராஜா

VIDEOS

RELATED NEWS

Recommended