நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட நிஷாந்த் தேனி விடுதலை சிறுத்தைகள் சார்பில் அஞ்சலி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி நிஷாந்தி அவர்களுக்கு பெரம்பலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய செயலாளர் மற்றும் வேப்பூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் இரா.வரதராஜன் தலைமையில் மாணவியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கீரனூர் கிராமத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.