- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்களுக்கு நூதன தண்டனை
ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்களுக்கு நூதன தண்டனை
சுயம்பு
UPDATED: May 31, 2023, 10:16:14 AM
கன்னியாகுமாரி மாவட்டம் : நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் பேரிகார்டு தூக்க வைத்து நூதன தண்டனை வழங்கினார்கள்.