- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளர் நியமனம்.
நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளர் நியமனம்.
குமரவேல்
UPDATED: May 10, 2023, 6:53:55 PM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஏற்கனவே காவல் உதவி ஆய்வாளராக பதவி வகித்து வந்த பிரேம்குமார் காடாம்புலியூருக்கு மாற்றலாகி சென்றதையடுத்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் உதவி ஆய்வாளராக சந்தோஷ் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஏற்கனவே புவனகிரி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.