இந்து அறநிலையத்துறைக்கு மிஸ்ரிநகர் சமூகநல கூட்டமைப்பு குழுமம் கோரிக்கை மனு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் : புத்தேரி மிஸ்ரிநகர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வேலிகாத்தன் செடிகளை அகற்றிவிட்டு நிழல் தரும் மரங்களை நட்டு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் (M.N.R.E.G.A) 100 நாள் பணியாளர்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என்று
சமூக ஆர்வலரும் மற்றும் மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழுமம் தலைவருமான இரா வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
செய்தியாளர் பாஸ்கர்