• முகப்பு
  • political
  • தேச துரோக வழக்கில் அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு ப. சிதம்பரம் பதிலடி ?

தேச துரோக வழக்கில் அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு ப. சிதம்பரம் பதிலடி ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை: தேசத் துரோக வழக்கு தொடர்பாக மத்தியசட்டதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு ப. சிதம்பரம் பதிலடி கொடுத்தார். தேசத் துரோக வழக்கில் உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லையை மீறிவிட்டதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். அடிப்படை உரிமையை பறிக்கும்வகையில் நாடாளு மன்றம், மாநில சட்ட மன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது என ப. சிதம்பரம் தெரிவித்தார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended