• முகப்பு
  • நெடுஞ்சாலை பணிக்கு தேவையான பல லட்சம் மெட்டீரிக் டன் மூலப்பொருட்கள் சீர்காழி சேமிப்பு கிடங்

நெடுஞ்சாலை பணிக்கு தேவையான பல லட்சம் மெட்டீரிக் டன் மூலப்பொருட்கள் சீர்காழி சேமிப்பு கிடங்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவையான பல லட்சம் மெட்டீரிக் டன் மூலப்பொருட்கள் சீர்காழி சேமிப்பு கிடங்கில் பல நாட்களாக வைத்துள்ளனர் அதனால் அப்பகுதியில் மாசு படிவால் தொடர்ந்து மாறடைப்பு ,ஆஸ்துமா , குடித்தண்ணீர் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. ஆகையால் அந்த சேமிப்புக் கிடங்கை அகற்றக்கோரி மக்கள் மசோதா கட்சியின் நிறுவனத் தலைவர் Rkv.ரூபன். துனைத்தலைவர் RS .பாபுசங்கர், மாநில செயளாலர் D.S சுந்தரராஜன்,மாநில பொருளாலர் ஜொய்கணேஷ் , வழக்கறிஞர் J.S பிரசாத் , வணிகர் அணி செயலாளர் அரவிந்த் .ஓருங்கினைப்பாலர் P. பிரகாஷ்,மாவட்ட செயளாலர் சிவசக்தி மற்றும் வி.சி.க சீர்காழி ஒன்றிய செயளாலர் மாறன் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended