மைக்ரோ ஜெராக்ஸ் பிட்: அறை கண்காணிப்பாளர்கள் விடுவிப்பு!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நாமக்கல்: கொல்லிமலையில் ஜிடிஆர் அரசு பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு
பொதுத்தேர்வுக்கான பிட்டை மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விடுவிப்பு.
மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் பணியாற்றி வந்த அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்; புதிய கண்காணிப்பாளர்கள் நியமனம்.
நாமக்கல், கொல்லிமலையில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரம்11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை.
செய்தியாளர் பாஸ்கர்.