மயிலாடுதுறை மாவட்டம்

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சீர்காழியை அடுத்த பழையாறு துறைமுகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வழங்கப்படும் டீசலின் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பழையாறு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended