• முகப்பு
  • world
  • இலங்கை அதிபர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோடியது உறுதியானது.

இலங்கை அதிபர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோடியது உறுதியானது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோடியது உறுதியானது. இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தகவல். இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய அருகில் உள்ள ஒருநாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் தகவல்.

VIDEOS

RELATED NEWS

Recommended