இலங்கை அதிபர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோடியது உறுதியானது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோடியது உறுதியானது.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் தகவல்.
இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய அருகில் உள்ள ஒருநாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் தகவல்.