• முகப்பு
  • india
  • ரேஷன் கடை வழியே இணையதள சேவை: மத்திய அரசு திட்டம்

ரேஷன் கடை வழியே இணையதள சேவை: மத்திய அரசு திட்டம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மத்திய அரசு, பிஎம் வாணி திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தப்பட இருக்கிறது. ரேஷன் கடைகளில், 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. இணைய சேவையை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended