சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி உயர்வு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அல்லது புத்தகம் வெளியிட ஆகும் செலவுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
இந்நிலையில் இந்நிதியுதவியை 2022-23ம் ஆண்டில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.
செய்தியாளர் பாஸ்கர்