• முகப்பு
  • tamilnadu
  • சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி உயர்வு.

சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி உயர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அல்லது புத்தகம் வெளியிட ஆகும் செலவுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்நிலையில் இந்நிதியுதவியை 2022-23ம் ஆண்டில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் விண்ணப்பிக்க முடியும். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended