1000 மாவது இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்க விழா
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இரண்டு இலட்சமாவது இல்லம் தேடி கல்வி மைய தொடக்க விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி கிராமத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சியை முன்னிட்டு செங்கம் கல்வி மாவட்டம்/ தண்டராம்பட்டு வட்டம் 1000 மாவது இல்லம் தேடி கல்வி மைய தொடக்க விழா தண்டராம்பட்டு குறு வளமையத்தில் நடைபெற்றது .
வட்டாரக்கல்வி அலுவலர்கள் மதிப்பிற்குரிய திரு அறிவழகன் மற்றும் திரு செல்வம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கர்,திரு இளங்கோவன ஆசிரிய பயிற்றுனர்கள் விஜயகுமார்/ முருகேசன் / அயோத்தி/ சசிகலா மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் லூயிஸ்/குமரேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொணடனர் .
தண்டராம்பட்டு குறு வளமையத்தில் 150 தன்னார்வலகர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியும் கையேடுகளும் வழங்கப்பட்டன…
திருவண்ணாமலை செய்தியாளர் தனசேகர்.