தனியார் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையில் காவலர் தற்கொலை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் தனியார் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பெரியசாமி வயது 26 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
செய்தியாளர் ஆதி. அபினேஷ்