• முகப்பு
  • district
  • தனியார் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையில் காவலர் தற்கொலை.

தனியார் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையில் காவலர் தற்கொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் தனியார் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பெரியசாமி வயது 26 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். செய்தியாளர் ஆதி. அபினேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended