• முகப்பு
  • world
  • ஒரே நாளில் 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்த ஐகியா.

ஒரே நாளில் 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்த ஐகியா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உலகின் மிகப் பெரிய ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் குழுமம் ஐகியா. இதன் கிளை, பெங்களூருவில் கடந்த 22ம் தேதி திறக்கப்பட்டது. முதல் வார இறுதி நாளான சனிக்கிழமை இந்தக் கடைக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது. வாடிக்கையாளர்கள் 3 மணிநேர காத்திருப்புக்கு பின்னரே, கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அன்று மட்டும் பெங்களூரு கிளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்ததாக கூறப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended