ஒரே நாளில் 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்த ஐகியா.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உலகின் மிகப் பெரிய ஸ்வீடிஷ் ஃபர்னிச்சர் குழுமம் ஐகியா.
இதன் கிளை, பெங்களூருவில் கடந்த 22ம் தேதி திறக்கப்பட்டது.
முதல் வார இறுதி நாளான சனிக்கிழமை இந்தக் கடைக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது.
வாடிக்கையாளர்கள் 3 மணிநேர காத்திருப்புக்கு பின்னரே, கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அன்று மட்டும் பெங்களூரு கிளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
செய்தியாளர் பாஸ்கர்