• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 3 அரை லட்சத்திற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்.

3 அரை லட்சத்திற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்.

சுந்தர்

UPDATED: Mar 27, 2024, 8:13:49 PM

சென்னை அடுத்த திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் (ஐஏஎஸ்) கை சின்னத்தில் போட்டியிடுகிறார்,

இந்த நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகளின் சார்பில் 2 பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

Also Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

இதில் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு .நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மறறும் திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் (ஐ. ஏ .எஸ்) உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்று ரிப்பன் வெட்டி 2 பணிமனைகளை திறந்து வைத்தனர்.

இதில் கூட்டணி கட்சி சார்பில் சசிகாந்த் அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென அனைத்து கட்சி கூட்டணி நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்தனர்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதனை அடுத்து வேட்பாளர் சசிகாந்த் (ஐஏஎஸ்) செய்தியாளர்க்கு அளித்த பேட்டியில் :

பூந்தமல்லியில் கூட்டணி கட்சிகள் செயல் வீரர்கள் கூட்டம் முடித்து 2 தேர்தல் பணிமனைகளை திறந்துள்ளதாகவும் .

கொஞ்ச நாளக இந்தியாவின் ஜனநாயாக அமைப்புகள் எஏதும் தன்னிச்சியாக செயல்படவில்லை அதனை எதிர்த்து தான் இந்த கூட்டணி அதனால் பாஜக தோரணை எதிர்த்து தான் இந்த கூட்டணி அதனை சிந்தித்து எதிர்த்து மக்கள் ஓட்டுபோட வேண்டும் .

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

உருட்டல்கள் ,மிரட்டல்கள் மூலம் பரப்புரை செய்யவிடாமல் காங்கிரஸ் கணக்கை முடக்கி வைத்துள்ளனர் .இது எப்படி ஜனநாயக தேர்தலாக இருக்க முடியும் எனவும் 

இந்த முறை கடந்த முறையைய் பெற்ற வாக்குகளை விட இந்த முறை 3 அரை லட்சத்திற்கு மேல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended