• முகப்பு
  • india
  • வேலைக்கு செல்லுமாறு திட்டிய மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை!

வேலைக்கு செல்லுமாறு திட்டிய மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் விபோர் சாஹு என்பவர் கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி, வேலைக்குச் செல்லுமாறு பலமுறை வற்புறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாஹூ தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended