• முகப்பு
  • political
  • தன்னை எப்படி அழைத்தால் பிடிக்கும்?மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

தன்னை எப்படி அழைத்தால் பிடிக்கும்?மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் நடைபெற்ற திமுக பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு உரையாற்றிய உதயநிதி, என்னை 3வது கலைஞர்; இளம் தலைவர் என அழைப்பதில் துளிகூட உடன்பாடு‌ இல்லை. சிலர் சின்னவர் என அழைக்கிறார்கள்; அப்படி அழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended