மணல் திருட்டை தடுக்குமா அரசு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் ஒன்றாவது வது வார்டு வழியாக பாலாற்று மணல் மூன்று யூனிட் மணல் இருபத்தேழாயிரம் ரூபாய் முதல் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended