மணல் திருட்டை தடுக்குமா அரசு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் ஒன்றாவது வது வார்டு வழியாக பாலாற்று மணல்
மூன்று யூனிட் மணல் இருபத்தேழாயிரம் ரூபாய் முதல் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என
சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.