- முகப்பு
- கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு சிறை தண்டனை விவரம்.
கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு சிறை தண்டனை விவரம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு.
யுவராஜுன் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனை
குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை
பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை.