• முகப்பு
  • கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு சிறை தண்டனை விவரம்.

கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு சிறை தண்டனை விவரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு. யுவராஜுன் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனை குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை.

VIDEOS

RELATED NEWS

Recommended