அர்ச்சகர்பயிற்சிப்பள்ளியை பதிநான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மதுரைமீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்பயிற்சிப்பள்ளியை பதிநான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவுசெய்யப் பட்டு உள்ளது.
மதுரை அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்றுவிக்க ஆகம ஆசிரியர்களைநியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. உரிய பயிற்சிப்பெற்ற அனுபவம் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில்நிர்வாகம் அறிவித்துள்ளது.
2007 ல் இதே பள்ளியில்பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசுபணி வழங்கியிருந்தது என குறிப்பிடத் தக்கது.
செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்