• முகப்பு
  • political
  • பாஜக திருப்பூர் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்த நரேன் இறப்பை அடுத்து, அண்ணாமலை அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல்.

பாஜக திருப்பூர் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்த நரேன் இறப்பை அடுத்து, அண்ணாமலை அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 12:41:35 PM

திருப்பூர் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்த நரேன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நரேன் அவர்களின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி பின்னர் கோவைக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர். திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ராஜா முகமது.

VIDEOS

RELATED NEWS

Recommended