• முகப்பு
  • district
  • ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னிபேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்.

ஸ்ரீபெரும்புதூரில் ஆம்னிபேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னிபேருந்து தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படை போராடி வருகிறது. பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended