• முகப்பு
  • india
  • அரசுக்கு குடும்பப் பெண்கள் வேண்டுகோள்

அரசுக்கு குடும்பப் பெண்கள் வேண்டுகோள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசே..... 1. மதுபான விலையை இரண்டு மடங்காக உயர்த்துங்கள் 2. மதுபான விற்பனையை ஆதார் கார்டுடன் இணையுங்கள் 3. மாதத்திற்கு மதுபான விற்பனை ஒருவருக்கு இவ்வளவுதான் என்று இலக்கு நிர்ணயம் செயாயுங்கள் பின்பு ஒருவன் எவ்வளவு ரூபாய்க்கு மதுபானம் வாங்கியிருக்கானோ அதில் பாதி பணத்தை அவன் மனைவியின் பேங்க் அக்கவுண்ட்ல மானியமா செலுத்துங்க ஒருவன் எவ்வளவு குடிக்கிறான் என்று அவன் தெரிய வரும் அதிகமா இவன் குடிக்க மனைவிக்கு வருமானமும் அதிகமாகும் மனைவிகள் அதிகமாக பேங்க் அக்கவுண்ட் ஓபன் பணாணுவாங்க மனைவிமார்கள் வருமானவரி கட்டுற நிலமைக்கு கூட வரலாம் உடனே இதை செயல்படுத்துங்க. ***அனுபவத்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended