தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியை நேரில் அழைத்து மாவட்ட SP பாராட்டு!..
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மாநிலத்திலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவியை நேரில் அழைத்து தூத்துக்குடி மாவட்ட SP பாராட்டினார்.
மாநிலத்திலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவியான திருச்செந்தூர் அருகே உள்ள மேலதிருச்செந்தூரில் அமைந்துள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியான ஆறுமுகநேரி தலைமைக் காவலர் குரூகாட்டூர் செல்வக்குமார் அவர்களின் மகள் துர்காவிற்கு தமிழக DGP C.சைலேந்திர பாபு அவர்கள் பாராட்டு தெரிவித்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்.
செய்தியாளர் பாஸ்கர்