• முகப்பு
  • கல்வி
  • உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தஞ்சை மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தஞ்சை மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 20, 2023, 2:25:50 PM

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தஞ்சை மாவட்டத்தில் இயங்கக்கூடிய பள்ளி பேருந்துகளின் நிலை குறித்து ஆய்வு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் ஆய்வு.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட 265 வாகனங்கள் பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட 240 வாகனங்கள் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட 205 வாகனங்கள் உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு விழிகளின்படி மூன்று இடங்களில் ஆய்வு.

பள்ளி பேருந்துகளில் அவசர வழி முறையாக செயல்படுகிறதா? கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? தீயணை உபகரணங்கள் உள்ளதா? பல்வேறு வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended