கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை - மா.சுப்பிரமணியன்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது; மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்.
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.