இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு கண்டன கோஷமிட்டு தபால் நிலையம் முன்பு சிலிண்டருக்கு மாலையிட்டு ஒப்பாரி வைத்து விறகடுப்பு எரிக்கப்பட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி திருத்துறைபூண்டி மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா கண்டன உரை நிகழ்த்தினார்.
மாதர் சங்கத்தின் துணை செயலாளர் சுஜாதா அவர்கள் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்கள்.