கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.
இடும்பன்
UPDATED: May 12, 2023, 12:59:16 PM
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஊழல் நடப்பதாக கூறி பண்ருட்டி தாசில்தாரை நேரில் சந்தித்து மனு அளிக்க போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் இன்று காலை கைது செய்தார்.