மாமல்லபுரத்தில் மாநாடு; சுற்றுலா பயணிகளுக்கு தடை ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Jan 28, 2023, 6:47:22 PM
‘மாமல்லபுரத்தில் பிப்ரவரி 1ம் தேதி சர்வதேச ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர்.
எனவே, பாதுகாப்பு கருதி அன்றைய தினம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது’ என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்.