• முகப்பு
  • political
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மன்னார்குடி : மன்னார்குடி ஒன்றியம்,மஞ்சனவாடி திருராமேஷ்வரம்ஊராட்சி திருசக்திமுற்றத்தில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொடியேற்றும் விழா ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி தலைமையில் திருசக்திமுற்றத்தில் நடைபெற்றது.. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் கட்சி கொடியினை ஏற்றி வாழ்த்தி பேசினார்கள், கட்சியின் மாவட்ட செயலாளர் முன். எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் கல்வெட்டினை திறந்து வைத்தார். கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், முன். மாவட்ட ஊராட்சி தலைவர் வை.செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் நகர செயலாளர் வி.கலைச்செல்வன் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாரியப்பன் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.சதாசிவம், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் என்.மகேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் எஸ்.பாப்பையன் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.பூபதி ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள்கே.சிவானந்தம், ஏ.ரமேஷ்குமார், கே.ஜெயபால், கே.பக்கிரிசாமி, மற்றும் கிராம சங்க நிர்வாகிகள் ஏஸ்.செல்வரங்கம், என்.இளையராஜா, எம்.மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திருசக்திமுற்றம் கிராமத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட நபர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். மன்னார்குடி செய்தியாளர் எஸ்ஸ்வீரமணி. இன்றைய செய்திகள் மன்னார்குடி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,mannargudi tamil news live,Latest mannargudi news tamil,mannargudi news today,More than 30 persons joined the Communist Party of India,

VIDEOS

RELATED NEWS

Recommended