- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பள்ளி சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
பள்ளி சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
இடும்பன்
UPDATED: May 11, 2023, 5:23:09 AM
கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழுமேடு ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியில் வண்ணம் பூசுதல், கழிவறை கட்டுதல் போன்ற சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று பள்ளியில் நடைபெறும் சீரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் k.பாலசுப்பிரமணியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
உடன் எழு மேடு ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் குமார் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.