• முகப்பு
  • district
  • சென்னையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

சென்னையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

விளையாட்டுத் துறைக்கு திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது நமக்கு பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது. உரிய நேரத்தில் எடுத்த முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது - முதல்வர் ஸ்டாலின்.

VIDEOS

RELATED NEWS

Recommended